×

நீட் தேர்வில் முறைகேடு : நாடு முழுவதும் 50 பேர் கைது

டெல்லி : நீட் தேர்வில் முறைகேடு செய்தது தொடர்பாக பீகார் மட்டுமின்றி ஜார்க்கண்ட், ராஜஸ்தானிலும் மோசடி நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட நீட் மோசடி தொடர்பாக நாடு முழுவதும் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

The post நீட் தேர்வில் முறைகேடு : நாடு முழுவதும் 50 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Delhi ,Bihar ,Jharkhand ,Rajasthan ,NEET ,
× RELATED நீட் தேர்வில் முறைகேடு செய்தது தொடர்பாக நாடு முழுவதும் 50 பேர் கைது